பல்லவி
1நின்னு வினாக3 மரி தி3க்(கெ)வ(ரு)ன்னாரு
நிகி2ல லோக ஜனனீ நன்னு ப்3ரோசுடகு (நின்னு)
அனுபல்லவி
பன்னக3 பூ4ஷணுடை3ன காஞ்சி ஏ(கா)ம்ர
பதி மனோ-ஹாரிணீ ஸ்ரீ காமாக்ஷீ (நின்னு)
சரணம்
சரணம் 1
பரம லோபு4லனு பொக3டி3 பொக3டி3 அதி
பாமருடை3 திரிகி3 திரிகி3 வேஸாரி
ஸ்தி2ரமு லேக(ன)தி சபலு(டை3)தி நா
சிந்த தீ3ர்சி 2வேக3மே ப்3ரோசுடகு (நின்னு)
பதம் பிரித்தல் - பொருள்
பல்லவி
நின்னு/ வினாக3/ மரி/ தி3க்கு/-எவரு/-உன்னாரு/
உன்னை/ யன்றி/ வேறு/ புகல்/ எவர்/ உளர்/
நிகி2ல/ லோக/ ஜனனீ/ நன்னு/ ப்3ரோசுடகு/ (நின்னு)
அனைத்து/ உலகினை/ ஈன்றவளே/ என்ன/ காப்பதற்கு/ (உன்னை)
அனுபல்லவி
பன்னக3/ பூ4ஷணுடை3ன/ காஞ்சி/ ஏக-ஆம்ர/
அரவு/ அணிவோனாகிய/ காஞ்சி/ ஏகாம்ர/
பதி/ மனோ/-ஹாரிணீ/ ஸ்ரீ/ காமாக்ஷீ/ (நின்னு)
பதியின்/ உள்ளம்/ கவர்பவளே/ ஸ்ரீ/ காமாட்சீ/
சரணம்
சரணம் 1
பரம/ லோபு4லனு/ பொக3டி3/ பொக3டி3/ அதி/
முற்றிலும்/ கருமிகளை/ புகழ்ந்து/ புகழ்ந்து/ மிக்கு/
பாமருடை3/ திரிகி3/ திரிகி3/ வேஸாரி/
அறிவிலியாகி/ திரிந்து/ திரிந்து/ துயருற்று/
ஸ்தி2ரமு/ லேக/-அதி/ சபலுடு3/-ஐதி/ நா/
திண்ணம்/ இல்லாது/ மிக்கு/ நிலையற்றவன்/ ஆகினேன்/ எனது/
சிந்த/ தீ3ர்சி/ வேக3மே/ ப்3ரோசுடகு/ (நின்னு)
கவலையினை/ தீர்த்து/ விரைவாக/ காப்பதற்கு/ (உன்னை)
குறிப்புக்கள் - (Notes)
வேறுபாடுகள் - (Pathanthara)
1 - நின்னு வினாக3 - நின்னு வினக3 : இவ்விடத்தில் 'வினக3' என்பது தவறாகும்.
2 - வேக3மே - வேவேக3மே.
3 - இலலு நீ வலனே க3தா3 - இலலோ நீ வலே கா3தா3 : புத்தகங்களில், இதற்கு 'உலகங்கள் உன்னாலேயன்றோ' என்று பொருள் கொள்ளப்பட்டுள்ளது. மேலும், பிற்கூறப்பட்டதற்கு, தகுந்த பொருள் கொள்வதற்கு, 'கலதா3' என்றிருக்க வேண்டும் - 'கா3தா3' என்றல்ல. எனவே பிற்கூறியது சரியாகாது.
இவ்விடத்தில், 'இலலு' என்ற சொல் 'உலகங்கள்' என்ற பொருளில் பயன்படுத்தப்பட்டுள்ளது. 'இல' என்பதற்கு, 'புவி' என்று பொருளாகும் - 'உலகம்' என்றல்ல. எனவே, 'இல' என்ற சொல்லை, பன்மையில் பயன்படுத்துவது முறையா என்று தெரியவில்லை.
Top
4 - எவ்வரி தரமு - எவ்வரி தரமா : இவ்விடத்தில், 'தரமா' என்பது பொருந்தாது.
5 - பலுக வஸ1மா - பலுகக3 வஸ1மா.
5 - ஆதி3 ஸே1ஷுனிகைனனு - ஆதி3 ஸே1ஷனிகைனனு : 'ஆதி3 ஸே1ஷுனிகைனனு' என்பதே சரியாகும்.
6 - தாமஸம்பி3டுல - தாமஸமிடுல.
7 - ப2ல தா3யகி நீவே க3தா3 - ப2ல தா3யகீ லலிதா.
8 - ஸஹோத3ரீ - ஸோத3ரீ.
Top
மேற்கோள்கள்
5 - பலுக வஸ1மா ஆதி3 ஸே1ஷுனிகைனனு - ஆதி சேடனுக்காகிலும் சொல்ல இயலுமா? - இங்ஙனமே, ஆதி சங்கரரும், தமது ஆனந்த லஹரியில் (செய்யுள் 1) கூறுகின்றார். ஆதி சேடன், அம்மையின் கைவிரல் மோதிரமாக இருப்பதாகக் கூறப்படும்.
Top
விளக்கம்
அரவணிவோன் - சிவன்
ஏகாம்ர பதி - ஏகாம்பரேசுவர்
உன்னால் - அம்மை படைத்தல், காத்தல் செய்வதனால்
Top